திருப்பூரில் சாலை மறியல்: சிஐடியு தொழிற்சங்கத்தினர் கைது..!

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



மத்திய அரசு ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், பணப் பயன்களைத் தொழிலாளர் பங்களிப்பு தொகையுடன் இணைக்கக் கூடாது, மாநிலங்களுக்கிடையே புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979-கட்டிடக் கட்டுமான தொழிலாளர் சட்டம் 1996-ஐ நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.



மாநில அரசு நல வாரிய கூட்டத்தினை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு இலவச வீடு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு இந்தியக் கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...