சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை..!

கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாநகராட்சி துணை ஆணையாளரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதிரன் ஆகியோர் சந்தித்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒப்பந்தங்கள் குறித்த முறையான ஆவணங்கள் இல்லை என கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், அதுதொடர்பான ஆவணங்களை சமர்பிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் வருகை தந்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்.

மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளுக்காக 3,133-கோடியே 44-லட்சங்கள் செலவில் 119-ஒப்பந்த பணிகள் கடந்த ஆட்சியில் கோரப்பட்டிருந்தது. மேலும், அதிமுக ஆட்சியில் விடுவித்த 541-ஒப்பந்த பணிகளை தற்போதைய அரசு நீக்கியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், மக்களுக்கான அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுப்பிய இவர்கள், பருவமழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...