வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் காரணமாக 4-தேதி முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை: வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் காரணமாக 4-தேதி முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4-ம் தேதி மதுரை விருதுநகர் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் 5 -ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
6-ம் தேதி நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4-ம் தேதி மதுரை விருதுநகர் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் 5 -ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
6-ம் தேதி நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.