வால்பாறையில் அறுவடைக்கு தயாரான காபி பழம் பறிக்கும் பணி தீவிரம்..!

வால்பாறையில் காப்பி பழங்கள் அறுவடை தொடங்கியது. ஒரு செடியில் அதிக பட்சமாக ஒரு கிலோ முதல் 2-கிலோ பழங்கள் கிடைக்கும். மார்ச் மாதம் வரை காபி பழங்கள் பறிக்கும் பணி நீடிக்கும்.


கோவை: வால்பாறையில் காப்பி பழங்கள் அறுவடை தொடங்கியது.

பொதுவாக மலைப் பிரதேசமான வால்பாறை பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு, ஏலக்காய், ஆகிய பணப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவில் தேயிலையும், குறைந்த அளவில் காப்பியும் பயிரிடப்பட்டு இருக்கிறது.

வால்பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 2677-ஏக்கர் பரப்பளவில் காபி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. வால்பாறை பகுதியில் இரண்டு வகை காபி உற்பத்தி செய்யப்படுகிறது. ரோபாஸ்ட்ரா, பெரி பெரி, என்று உள்ளது.



காபி செடிகள் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காபி சாகுபடி இருக்கும். மே மாதம் முதல் செடியில் பூக்கள் பூக்கத் தொடங்கித் தொடர்ந்து பூக்களிலிருந்து காய்கள் பிடித்துச் சிவப்பு நிறமாக வரும் பழங்கள் தற்போது பழுத்து அறுவடைக்குத் தயார் ஆனது.



இந்த காபிச் செடிகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். காபி செடிகள் பராமரிப்பது அதிக வேலை செய்ய வேண்டும் இதனால் பலர் ஆண்டு முழுவதும் மகசூல் கொடுக்கும் தேயிலை பயிருக்கு மாறிவிட்டனர்.



தற்போது காபி பழங்களை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு செடியில் அதிக பட்சமாக ஒரு கிலோ முதல் 2-கிலோ பழங்கள் கிடைக்கும். இந்தப் பழங்களைக் காய வைத்து அதிலிருந்து காபி கொட்டைகளை எடுத்து அவற்றை காபித்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த காப்பி பழங்கள். இந்நிலையில் தொடங்கி மார்ச் மாதம் வரை காபி பழங்கள் பறிக்கும் பணி நீடிக்கும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...