பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு காவல்துறை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் ராஜன்(32). இவர் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில், கட்டுமான பணியகளை தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இன்று அந்த வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தகவல் அறிந்து அங்குச் சென்ற கோட்டூர் காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் ராஜன்(32). இவர் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில், கட்டுமான பணியகளை தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இன்று அந்த வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தகவல் அறிந்து அங்குச் சென்ற கோட்டூர் காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.