கோவையில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு களப்பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு களப்பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ உள்ள நீர் தேக்கத்‌ தொட்டிகள்‌ மற்றும்‌ தண்ணீர்‌ சேமித்து வைக்கும்‌ சிமெண்ட்‌ மற்றும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களை வாரம்‌ ஒருமுறை பிளீச்சிங்‌ பவுடர்‌ போட்டு தூய்மைப்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்‌. டெங்குகாய்ச்சலை பரப்பும்‌ ஏடிஸ்‌ வகை கொசுக்கள்‌ நல்ல தண்ணீரில்‌ முட்டையிட்டு இனப்பெருக்கம்‌ செய்பவை ஆகையால்‌ நல்ல நீர் தேங்கும்‌ வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக்‌ டப்பாக்கள்‌, பூச்செடிகள்‌, பெயிண்ட்‌ டப்பாக்கள்‌ ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.42-க்குட்பட்ட அத்திப்பாளையம்‌ ரோடு, ஐயப்பா நகர்‌, சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில்‌ உள்ள பல்வேறு தனியார்‌ கம்பெனிகளில்‌ அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள்‌ கண்டறியப்பட்டதன்‌ காரணமாகவும்‌, டெங்குகாய்ச்சல்‌ பரப்பக் காரணமாக இருந்ததாலும்‌, சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.25,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...