கோவையில் சூடுபிடிக்கும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல்..!

கோவை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.



அதையொட்டி கோவை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.N கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதிய உறுப்பினர் சேர்க்கை சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும் தேர்தல் பொறுப்பாளருமான ஹரி ஹர சுதன் செய்திருந்தார்.



உடன் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் இமயம் ரஹமதுல்லாஹ் வேட்பாளர்கள் சதாம் ஹுசைன், ராம் குமார், அசார், சுந்தரமூர்த்தி, மனித உரிமை துறை அக்கீம், நஜ்முதீன், ஜான்சான், வர்த்தக பிரிவு காலனி மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...