கோவையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகள்: பொதும‌க்க‌ள் அச்சம்..!

வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது. அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக பரவி வருகிறது.


கோவை: மின் விளக்கு ஒளியில் தெருவில் உலாவரும் யானைக்கூட்டம், வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ளது. குறிப்பாக மருதமலை அடிவாரம் பாரதியார் பல்கலைக்கழகம், ஓணாப்பாளையம் போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விலை நிலங்களில் இந்த காட்டு யானையானது இரவு நேரத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வருவது உண்டு.

அவ்வாறு வாரும் யானைகள் விலை நிலங்களில் பயிர் செய்துள்ள கம்பு, தக்காளி, வாழை போன்ற பயிர்களை உண்டு சேதப்படுத்தி சென்று விடுகின்றன. மேலும் தற்போது பனிக்காலம் துவங்க உள்ள நிலையில், வனத்தை விட்டு வெளியேறும்‌ யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவது இப்பகுதியில் வாடிக்கையாகி விட்டது.



இவ்வாறு நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமார் ஆறு யானை கூட்டமானது கணுவாய் சாலையில் உள்ள யமுனா நகரில் இரவில் மின் விளக்கு ஒளியில் உலா வந்தது.



அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...