குற்றம்சாட்டப்பட்ட நாகமுத்துவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.
கோவை: கோவையில் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் நாகமுத்து (25) பெயின்டர். மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போத்தனூர் போலீசார், 2019ல் நாகமுத்துவை கைது செய்தனர்.
இந்நிலையில், போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா ஆஜரானார்.
குற்றம்சாட்டப்பட்ட நாகமுத்துவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் நாகமுத்து (25) பெயின்டர். மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போத்தனூர் போலீசார், 2019ல் நாகமுத்துவை கைது செய்தனர்.
இந்நிலையில், போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா ஆஜரானார்.
குற்றம்சாட்டப்பட்ட நாகமுத்துவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.