மகரவிளக்கு சீசன்; சபரிமலையில் தற்காலிக தபால் நிலையம் துவக்கம்..!

ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் நிலையம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


கேரளா: மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலையில் தற்காலிக தபால் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் சீசன் நேரங்களில் தற்காலிக தபால் நிலையம் செயல்படும். நடப்பாண்டுக்கான சிறப்பு தபால் நிலையம் ஜனவரி 19 வரை செயல்பட உள்ளது.

கோவிலுக்கு நேரில் வர முடியாத பக்தர்கள் பிரார்த்தனை, வேண்டுதல் கடிதங்கள், திருமணம் போன்ற வீட்டு சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கலாம். கடிதங்களை சேகரித்து கோவிலுக்கு அனுப்பி வைக்கும் பணியை சிறப்பு தபால் நிலையம் மேற்கொள்கிறது.

அனைத்து தபால்களிலும் 18 படிகளுடன், அய்யப்பன் உருவத்துடன் கூடிய சிறப்பு முத்திரை அச்சிடப்படுவது, கூடுதல் சிறப்பு நிலைய அதிகாரி, இரண்டு தபால்காரர்கள், நான்கு பன்முக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் நிலையம் செயல்படும்' என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...