பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்..!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில் 72-யூனிட் இரத்தம் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் 72-யூனிட் இரத்தம் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரி சார்பாக சோமையம்பாளையம் பகுதியில் நேற்று (28.11.2021) இரத்ததான முகாம் நடைபெற்றது.



ஒன்றிய தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பாரதி மற்றும் ஒன்றிய செயலாளர் ந.ராஜா முகாமை துவக்கி வைத்தனர்.



இரத்த தான முகாமை வாழ்த்தி சோமயம்பாளையம் ஊராட்சி தலைவர் கே.பி.ரங்கராஜ், முன்னாள் சோமயம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் ஆனந்த், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, அருள் மற்றும் துரைசாமி வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் நிர்வாகிகள் மோகன்ராஜ், கேசவ மணி, முருகன் மற்றும் நாராயணசாமி கலந்து கொண்டனர்.

இறுதியாக சோமையம்பாளையம் கிளை தலைவர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...