கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் தலைமை காவலர் ரவி ஆகியோர் நேற்று இரவு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செக்போஸ்ட் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பழைய செக்போஸ்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் தலைமை காவலர் ரவி ஆகியோர் நேற்று இரவு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செக்போஸ்ட் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பழைய செக்போஸ்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.