பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் நன்றி தெரிவித்தார்.
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுதியில் உள்ள வார்டு எண் 24 (37)ல் உள்ள வினோபாஜி நகர், குருசாமி நகர், VKR நகர், தியாகி குமரன் வீதி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ., கே. ஆர். ஜெயராம் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பீளமேடு துரைசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சால்ட் வெள்ளிங்கிரி, வார்டு செயலாளர்கள் மனோகரன், லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுதியில் உள்ள வார்டு எண் 24 (37)ல் உள்ள வினோபாஜி நகர், குருசாமி நகர், VKR நகர், தியாகி குமரன் வீதி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ., கே. ஆர். ஜெயராம் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து, பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பீளமேடு துரைசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சால்ட் வெள்ளிங்கிரி, வார்டு செயலாளர்கள் மனோகரன், லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.