கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம்..!

பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் நன்றி தெரிவித்தார்.

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுதியில் உள்ள வார்டு எண் 24 (37)ல் உள்ள வினோபாஜி நகர், குருசாமி நகர், VKR நகர், தியாகி குமரன் வீதி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ., கே. ஆர். ஜெயராம் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.



இதனையடுத்து, பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பீளமேடு துரைசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சால்ட் வெள்ளிங்கிரி, வார்டு செயலாளர்கள் மனோகரன், லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...