கொடநாடு வழக்கு விசாரணை தனபால் ரமேஷுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு.!

கொடநாடு வழக்கு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.


கோவை: கொடநாடு வழக்கு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

கோவை நவம்பர் 26 படுகொலை வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் தனபால் ரமேஷ் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டு விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் அளித்த இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. குற்றவாளிகள் யார் யார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர் அரசு தரப்பில் வக்கீல் ஜெகன் கனகராஜ் ஆஜரானார்கள் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்துத் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...