கொடநாடு வழக்கு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கோவை: கொடநாடு வழக்கு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
கோவை நவம்பர் 26 படுகொலை வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் தனபால் ரமேஷ் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டு விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் அளித்த இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. குற்றவாளிகள் யார் யார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர் அரசு தரப்பில் வக்கீல் ஜெகன் கனகராஜ் ஆஜரானார்கள் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்துத் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை நவம்பர் 26 படுகொலை வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் தனபால் ரமேஷ் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டு விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் அளித்த இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. குற்றவாளிகள் யார் யார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர் அரசு தரப்பில் வக்கீல் ஜெகன் கனகராஜ் ஆஜரானார்கள் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்துத் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என தனபால் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.