ஊட்டியில் கனமழைக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி: ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரியில், கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், குந்தா, 73 மி.மீ., அவலாஞ்சி, 55 மி.மீ., பிற இடங்களில், 30 மி.மீ., வரை மழைப் பதிவாகியுள்ளது.

சராசரி மழை அளவு, 22.55 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்றிரவு காற்றுடன் பெய்த மழைக்கு, ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் மரத்தை பவர் மெஷின் உதவியுடன் அறுத்து அகற்றினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...