ஊட்டியில் கனமழைக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி: ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரியில், கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், குந்தா, 73 மி.மீ., அவலாஞ்சி, 55 மி.மீ., பிற இடங்களில், 30 மி.மீ., வரை மழைப் பதிவாகியுள்ளது.

சராசரி மழை அளவு, 22.55 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்றிரவு காற்றுடன் பெய்த மழைக்கு, ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில், உட்லண்ட்ஸ் - ஏ.டி.சி., சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் மரத்தை பவர் மெஷின் உதவியுடன் அறுத்து அகற்றினர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...