பொள்ளாச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி.!!

பொள்ளாச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு 16-வயது சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம் பட்டியைச் சேர்ந்தவர் ஜேசன் 43, தனியார் நிறுவன மேலாளர். இவரது மகன் கேசன் ராய் 16, இவர் புளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஜேசன் ராய் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வீட்டிலிருந்த அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

எனது பெற்றோர்கள் ஜெரின் ஜெகனுக்கு மாத்திரை கொடுத்து விட்டு தூங்க வைத்தனர். காலை 4.30 மணி அளவில் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார்.

அப்போது ஜேரின் ஜேசன் மயங்கி விழுந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த உடனே தனது மகனை அருகில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்தனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தார். தொடர்பாக கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...