கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவையில் ரயில் மோதி தாய் மற்றும் இரண்டு குட்டியானை உயிரிழப்பு..!



கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், நவக்கரை அருகே இன்று இரவு 9 மணி அளவில் மங்களூர் - சென்னை ரயில் எண் 12602, தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று யானைகள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே மூன்று யானைகளும் பரிதாபமாக இறந்தது. 

ஒரு 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் இரண்டு பெண் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுக்கரை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவம், கோவை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...