பொதுமக்கள் கூடும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோவை: பொதுமக்கள் கூடும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.54-ல் அமைந்துள்ள காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இன்று (26.11.2021) கனமழை காரணமாக முதல் பிளாட்பாரத்தில் உள்ள கான்கிரீட் மேற் கூரையிலிருந்து சிமெண்ட் பூச்சு சுமார் (5X4) அளவில் கீழே பெயர்ந்து
விழுந்துள்ளது.
அச்சமயம் அவ்விடத்திலிருந்த இரு பயணிகளுக்கு சிறுகாயம் ஏற்பட்டு, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது இரு பயணிகளும் நல்ல நிலையில் உள்ளனர்.
மேற்படி பகுதியில் சேதமடைந்த கான்கிரீட் பூச்சுகளை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் கூடும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.54-ல் அமைந்துள்ள காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இன்று (26.11.2021) கனமழை காரணமாக முதல் பிளாட்பாரத்தில் உள்ள கான்கிரீட் மேற் கூரையிலிருந்து சிமெண்ட் பூச்சு சுமார் (5X4) அளவில் கீழே பெயர்ந்து
விழுந்துள்ளது.
அச்சமயம் அவ்விடத்திலிருந்த இரு பயணிகளுக்கு சிறுகாயம் ஏற்பட்டு, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது இரு பயணிகளும் நல்ல நிலையில் உள்ளனர்.
மேற்படி பகுதியில் சேதமடைந்த கான்கிரீட் பூச்சுகளை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் கூடும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.