கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து கட்டிடத்தின்‌ உறுதி தன்மையை கண்டறிய நடவடிக்கை.!!

பொதுமக்கள்‌ கூடும்‌ மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின்‌ உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.


கோவை: பொதுமக்கள்‌ கூடும்‌ மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின்‌ உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.54-ல்‌ அமைந்துள்ள காந்திபுரம்‌ நகர பேருந்து நிலையத்தில்‌ இன்று (26.11.2021) கனமழை காரணமாக முதல்‌ பிளாட்பாரத்தில்‌ உள்ள கான்கிரீட்‌ மேற்‌ கூரையிலிருந்து சிமெண்ட்‌ பூச்சு சுமார்‌ (5X4) அளவில்‌ கீழே பெயர்ந்து

விழுந்துள்ளது.

அச்சமயம்‌ அவ்விடத்திலிருந்த இரு பயணிகளுக்கு சிறுகாயம்‌ ஏற்பட்டு, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது இரு பயணிகளும்‌ நல்ல நிலையில்‌ உள்ளனர்‌.

மேற்படி பகுதியில்‌ சேதமடைந்த கான்கிரீட்‌ பூச்சுகளை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும்‌, பொதுமக்கள்‌ கூடும்‌ மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின்‌ உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...