சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை: கோவையில் சட்டத்திற்கு விரோதமாக ரேசன் அரிசி கடத்த முயன்றவரை கைது செய்து அவர் கடத்த முயன்ற 900-கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களுக்கு இன்று (26.11.2021) ஆனைமலை பகுதியில் ரேஷன் அரிசியைக் கடத்துவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சட்டத்திற்கு விரோதமாக ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்த முயன்ற ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் நந்தகுமார் (24) என்பவரை கைது செய்து அவர் கடத்த முயன்ற 900-கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களுக்கு இன்று (26.11.2021) ஆனைமலை பகுதியில் ரேஷன் அரிசியைக் கடத்துவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சட்டத்திற்கு விரோதமாக ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்த முயன்ற ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் நந்தகுமார் (24) என்பவரை கைது செய்து அவர் கடத்த முயன்ற 900-கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.