உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா... கிணத்துக்கடவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கல்..!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.


கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின் தலைமையில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிங்காரம் பாளையம் பகுதியில் உள்ள பிரசெண்டேஷன் கன்வெண்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவும் வழங்கப்பட்டது.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 2 லட்சத்திற்கான உயிர்காப்பீடு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜசோழன், துணை அமைப்பாளர் சல்மான்கான், நகர பொறுப்பாளர் கனகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், முன்னாள் செயலாளர் சின்னசாமி, ஆறுச்சாமி, துரைசாமி, சேகர், கனகவேல், விமல், அன்பரசு, கோவிந்தராசு, சிவானந்தம், சக்தி தினேஷ், கிருஷ்ணன், கதிர்வேல் கிட்டு, பிரபு, டேவிட், சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...