கோவையில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்..!!

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. அட்டை) கடந்த 2017-ம் ஆண்டு முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த அட்டையைப் பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் சுமார் 33-ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் நிலையில், இவர்களுக்கு யு.டி.ஐ.டி. அட்டை வழங்கும் பணி கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...