கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர். மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
கோவை: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் இன்று சித்தாபுதூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, தொழிற்சங்க தலைவர் மு தியாகராஜன், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதிகழக செயலாளர்கள் எஸ் பி வெள்ளிங்கிரி, பொ சு முருகேசன், மு.இராமனாதன், வெ சு சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் பயனீர் தியாகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மு.பாபு, துணை அமைப்பாளர்கள் சி வி தங்கவேலு, கோவை முரளி, நாகராஜ், சின்னு, ஷாஜகன், புலி ஆனந், கோவிந்த சாமி, ரெட்சிவா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, தொழிற்சங்க தலைவர் மு தியாகராஜன், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதிகழக செயலாளர்கள் எஸ் பி வெள்ளிங்கிரி, பொ சு முருகேசன், மு.இராமனாதன், வெ சு சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் பயனீர் தியாகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மு.பாபு, துணை அமைப்பாளர்கள் சி வி தங்கவேலு, கோவை முரளி, நாகராஜ், சின்னு, ஷாஜகன், புலி ஆனந், கோவிந்த சாமி, ரெட்சிவா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.