கோவையில் மதிமுக சார்பில் பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர். மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் இன்று சித்தாபுதூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, தொழிற்சங்க தலைவர் மு தியாகராஜன், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதிகழக செயலாளர்கள் எஸ் பி வெள்ளிங்கிரி, பொ சு முருகேசன், மு.இராமனாதன், வெ சு சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் பயனீர் தியாகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மு.பாபு, துணை அமைப்பாளர்கள் சி வி தங்கவேலு, கோவை முரளி, நாகராஜ், சின்னு, ஷாஜகன், புலி ஆனந், கோவிந்த சாமி, ரெட்சிவா, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...