பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் புகுந்த மழைநீரை மாநில விவசாய அணி துணை தலைவர் நேரில் ஆய்வு..!

இதையடுத்து, நகர வருவாய் ஆய்வாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி டிவிசன் கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.


கோவை: பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் புகுந்த மழைநீரை மாநில விவசாய அணி துணை தலைவர் இரா‌.தமிழ்மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



பொள்ளாச்சியில் நேற்று பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்ததையடுத்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாநில விவசாய அணி துணை தலைவர் இரா‌.தமிழ்மணி அவர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் நகர வருவாய் ஆய்வாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி டிவிசன் கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளை வரச் சொல்லி உடனடியாக தண்ணீர் வெளியேற்ற ஆலோசனை செய்தார்.



இந்த நிலையில், தற்போது தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வின்போது ஆகிமூர்த்தி, மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் வீரமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...