வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
கோவை: கோவையில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சிகளுடன் ஏற்பட்ட மோதல் வழக்கில் வானதி சீனிவாசன் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது, எதிர்க் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது கோவை கூடுதல் நீதிமன்றம் எண் 5ல் நடைபெற்ற நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது, எதிர்க் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது கோவை கூடுதல் நீதிமன்றம் எண் 5ல் நடைபெற்ற நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.