கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.!!‌

கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பிரதீப்‌ குமார்‌ தலைமையில்‌, இன்று அனைத்து துணை ஆணையர்கள்‌, காவல்‌ சரக உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ சிறப்புப் பிரிவு உதவி ஆணையர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்‌ நடத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பிரதீப்‌ குமார்‌ தலைமையில்‌, இன்று அனைத்து துணை ஆணையர்கள்‌, காவல்‌ சரக உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ சிறப்புப் பிரிவு உதவி ஆணையர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்‌ நடத்தப்பட்டது.



இதில்‌ கோவை மாநகரில்‌ சட்டம்‌ ஒழுங்கை பேணி காப்பதில்‌ எந்தவித பாரபட்சமும்‌ காட்டாமல்‌, நேர்மையான முறையில்‌ நடவடிக்கை எடுக்கவும்‌, சட்டம்‌ ஒழுங்கை சீர்குலைக்கும்‌, வகையில்‌ நடந்து கொள்பவர்கள்‌, கந்து வட்டி வசூலிப்பவர்கள்‌, கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள்‌, ரவுடி தனம் செய்பவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கவும்‌, தமிழக அரசால்‌ தடை செய்யப்பட்ட புகையிலை, பான்‌ மசாலா பொருட்கள்‌ விற்பவர்கள்‌ மீதும்‌, கஞ்சா, போதைப் பொருட்கள்‌, போதை ஊசி விற்பனை செய்பவர்கள்‌ மீதும்‌, சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள்‌ மீதும்‌, ஒருங்கிணைத்து சூதாட்டம்‌ நடத்துபவர்கள்‌ மீதும்‌, ஒருங்கிணைத்து விபச்சாரம்‌ செய்யும்‌ நபர்கள்‌ மீதும்‌, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மீதும்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்கவும்‌ உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அனைத்து காவல்துறையினரும்‌, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்‌, சைபர்‌ குற்றங்கள்‌, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தவும்‌, காவல்‌ நிலையங்களுக்குப் புகார்‌ அளிக்க வரும்‌ பொதுமக்களிடம்‌ கனிவுடன்‌ நடந்து கொள்ளவும்‌, உடனுக்குடன்‌ தக்க நடவடிக்கை எடுக்கவும்‌ உத்தரவிட்டார்‌.

அனைத்து காவல்‌ ஆய்வாளர்கள்‌, உதவி ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ ரோந்து செல்லும்‌ போது காவல்‌ துறை மற்றும்‌ பொதுமக்கள்‌ நல்லுறவு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொள்ளவும்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...