Exclusive: கோவையில் முதல் முறையாக 'லோக் அதாலத்' : 15-வழக்குகளுக்கு தீர்வு.!!

கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' இன்று நடைப்பெற்றது. இதில் 82-வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 15-வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' இன்று நடைப்பெற்றது. இதில் 15 வழக்குகளுக்குக் கிடைத்தது தீர்வு கிடைத்தது.

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்று 'லோக் அதாலத்' நடத்தப்பட்டது. கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக உள்ள காரணத்தால், சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் எஸ்.சரஸ்வதி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் 'லோக் அதாலத்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்று நடந்த 'லோக் அதாலத்' மூலம் 82 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 15 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 'லோக் அதாலத்' குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...