நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமனம்.!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்துக் கூறப்படுவதாவது:- நீலகிரி மாவட்ட ஆட்சியராக (கூடுதல் பொறுப்பு)வகித்து வந்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணை ஆணையராகப் பதவி வகித்து வந்துள்ளார். முன்னதாக, யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த இன்னொசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி. நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...