நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்துக் கூறப்படுவதாவது:- நீலகிரி மாவட்ட ஆட்சியராக (கூடுதல் பொறுப்பு)வகித்து வந்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணை ஆணையராகப் பதவி வகித்து வந்துள்ளார். முன்னதாக, யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த இன்னொசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி. நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்துக் கூறப்படுவதாவது:- நீலகிரி மாவட்ட ஆட்சியராக (கூடுதல் பொறுப்பு)வகித்து வந்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணை ஆணையராகப் பதவி வகித்து வந்துள்ளார். முன்னதாக, யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த இன்னொசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி. நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.