கோவையில் கட்டுமான‌ தொழிலாளர்கள்‌ நலவாரியத்தின்‌ செயல்பாடுகள்‌ தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்.!!‌

கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுடன்‌ கலந்து உரையாடல்‌ மற்றும்‌ பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள்‌ வழங்குவதற்கான 27.11.2021 அன்று கலந்தாய்வுக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாக கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.


கோவை: கட்டுமானத்‌ தொழிற்சங்க பிரதிநிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுடன்‌ கலந்து உரையாடல்‌ மற்றும்‌ பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள்‌ வழங்குவதற்கான 27.11.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி அளவில்‌ கலந்தாய்வுக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாக கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தலைமையில்‌ தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரிய தலைவர்‌ பொன்குமார்‌ கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரியத்தின்‌ செயல்பாடுகள்‌ தொடர்பாகக் கட்டுமானத்‌ தொழிற்சங்க பிரதிநிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுடன்‌ கலந்து உரையாடல்‌ மற்றும்‌ பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள்‌ வழங்குவதற்கான 27.11.2021 அன்று சனிக்‌ கிழமை பிற்பகல்‌ 3.00 மணி அளவில்‌ கலந்தாய்வுக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாக கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

மேற்படி கூட்டத்தில்‌ கட்டுமானத்‌ தொழிற்சங்க பிரதிநிதிகள்‌ மற்றும்‌ தொழிலாளர்கள்‌ அனைவரும்‌ கலந்து கொண்டு வாரிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ நலத்திட்ட உதவிகள்‌ குறித்த விவரங்கள்‌ அறிந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...