கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து உரையாடல் மற்றும் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்குவதற்கான 27.11.2021 அன்று கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கோவை: கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து உரையாடல் மற்றும் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்குவதற்கான 27.11.2021 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாகக் கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து உரையாடல் மற்றும் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்குவதற்கான 27.11.2021 அன்று சனிக் கிழமை பிற்பகல் 3.00 மணி அளவில் கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாரிய செயல்பாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்கள் அறிந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாகக் கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து உரையாடல் மற்றும் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்குவதற்கான 27.11.2021 அன்று சனிக் கிழமை பிற்பகல் 3.00 மணி அளவில் கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் கட்டுமானத் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாரிய செயல்பாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்கள் அறிந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.