கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு: காரின் உரிமையாளரை சேலத்துக்கு அழைத்து போலீஸார் விசாரணை.!!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் உபயோகப்படுத்திய 'கார்' பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளரை சேலத்துக்கு அழைத்து கேரளா போலீஸார் விசாரணை செய்தனர்.


பொள்ளாச்சி: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் உபயோகப்படுத்திய 'கார்' பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளரைச் சேலத்துக்கு அழைத்து கேரளா போலீஸார் விசாரணை செய்தனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கடந்த 15ஆம் தேதி பாலக்காடு பகுதியில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, கேரளா போலீசார் கொலை சம்பந்தமாக விசாரணை செய்து வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். சஞ்சித் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மாருதி 800 கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

மாருதி 800 பொள்ளாச்சி குஞ்சி பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி பிஜி பாஸ்கர் தலைமையில், வந்த போலீசார் கார் வாங்கிய முருகானந்ததிடம் விசாரணை செய்ததில் காரின் உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு இன்ஜின் நம்பர் மர்ம நபர்கள் எடுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

கார் உரிமையாளரைக் கேரளா போலீசார் சேலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...