கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு: காரின் உரிமையாளரை சேலத்துக்கு அழைத்து போலீஸார் விசாரணை.!!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் உபயோகப்படுத்திய 'கார்' பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளரை சேலத்துக்கு அழைத்து கேரளா போலீஸார் விசாரணை செய்தனர்.


பொள்ளாச்சி: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் உபயோகப்படுத்திய 'கார்' பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளரைச் சேலத்துக்கு அழைத்து கேரளா போலீஸார் விசாரணை செய்தனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கடந்த 15ஆம் தேதி பாலக்காடு பகுதியில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, கேரளா போலீசார் கொலை சம்பந்தமாக விசாரணை செய்து வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். சஞ்சித் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மாருதி 800 கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

மாருதி 800 பொள்ளாச்சி குஞ்சி பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி பிஜி பாஸ்கர் தலைமையில், வந்த போலீசார் கார் வாங்கிய முருகானந்ததிடம் விசாரணை செய்ததில் காரின் உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு இன்ஜின் நம்பர் மர்ம நபர்கள் எடுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

கார் உரிமையாளரைக் கேரளா போலீசார் சேலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...