கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32-மற்றும் 37-வது வார்டில் உள்ள மழைநீர் வடிகாலைச் சீரமைத்துத் தரக்கோரி பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32 மற்றும் 37வது வார்டில் உள்ள மழைநீர் வடிகாலைச் சீரமைத்துத் தரக்கோரி பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி 32 வது வார்டுக்குட்பட்ட உதயா நகர், நேதாஜி நகர், சக்தி விநாயகர் நகர், சின்னையா நகர், ஜீவா நகர், ஆசிரியர் கானனி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது.
மழை நீர் வடிகால் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதே போல் 37வது வார்டுக்குட்பட்ட டைடல் பார்க் ரயில்வே கேட் முதல் அவினாசி சாலை வரை உள்ள மழைநீர் வடிகாலில் மண் சேர்ந்துள்ளது.
எனவே இப்பகுதிகளில் மழைநீர் வடிகாலைச் சீரமைக்கத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி 32 வது வார்டுக்குட்பட்ட உதயா நகர், நேதாஜி நகர், சக்தி விநாயகர் நகர், சின்னையா நகர், ஜீவா நகர், ஆசிரியர் கானனி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது.
மழை நீர் வடிகால் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதே போல் 37வது வார்டுக்குட்பட்ட டைடல் பார்க் ரயில்வே கேட் முதல் அவினாசி சாலை வரை உள்ள மழைநீர் வடிகாலில் மண் சேர்ந்துள்ளது.
எனவே இப்பகுதிகளில் மழைநீர் வடிகாலைச் சீரமைக்கத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.