கோவையில் 32-மற்றும் 37-வது வார்டில் மழை நீர் வடிகாலை சீரமைக்க கோரிக்கை.!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32-மற்றும் 37-வது வார்டில் உள்ள மழைநீர் வடிகாலைச் சீரமைத்துத் தரக்கோரி பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32 மற்றும் 37வது வார்டில் உள்ள மழைநீர் வடிகாலைச் சீரமைத்துத் தரக்கோரி பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி 32 வது வார்டுக்குட்பட்ட உதயா நகர், நேதாஜி நகர், சக்தி விநாயகர் நகர், சின்னையா நகர், ஜீவா நகர், ஆசிரியர் கானனி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது.

மழை நீர் வடிகால் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதே போல் 37வது வார்டுக்குட்பட்ட டைடல் பார்க் ரயில்வே கேட் முதல் அவினாசி சாலை வரை உள்ள மழைநீர் வடிகாலில் மண் சேர்ந்துள்ளது.

எனவே இப்பகுதிகளில் மழைநீர் வடிகாலைச் சீரமைக்கத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...