கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் தாறுமாறாக சென்ற 4-லாரிகளுக்கு அபராதம்.!!

கிணத்துக்கடவில் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாக செல்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதி வழியாகக் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தேவராயபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாகத் தாறுமாறாக, அஜாக்கிரதையாக கனரக வாகனங்களை இயக்கி வந்த 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து இந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கண்காணிக்கப்பட்டும் மீண்டும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கினால் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...