கிணத்துக்கடவில் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாக செல்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை: கிணத்துக்கடவில் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதி வழியாகக் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தேவராயபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாகத் தாறுமாறாக, அஜாக்கிரதையாக கனரக வாகனங்களை இயக்கி வந்த 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து இந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கண்காணிக்கப்பட்டும் மீண்டும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கினால் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் பகுதி வழியாகக் கனரக வாகனங்கள் சாலையில் தாறுமாறாகச் செல்வதாகப் பொதுமக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தேவராயபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாகத் தாறுமாறாக, அஜாக்கிரதையாக கனரக வாகனங்களை இயக்கி வந்த 4 லாரி டிரைவர்களுக்கு, போலீசார் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து இந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கண்காணிக்கப்பட்டும் மீண்டும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கினால் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.