கொடநாடு வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தனபாலின் ஓட்டுனர் கோவையில் விசாரணைக்காக ஆஜர்.!!

கொடநாடு வழக்கு தொடர்பாக இன்று கோவை பி.ஆர்.எஸ் காவலர் மைதான வளாகத்தில் விசாரணைக்காக தனபாலின் ஓட்டுனர் காவக்குமரன் நேரில் ஆஜரானார். இது தொடர்பாகத் காவல்துறையினர் காவக்குமரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கொடநாடு வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தனபாலின் ஓட்டுனர் கோவையில் விசாரணைக்காக ஆஜர் ஆனார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக சயான் மற்றும் மனோஜ், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 25ஆம் தேதி சேலத்தில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டதோடு 10 மற்றும் 11வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பாகத் தனிப்படை போலீசார் தனபாலின் ஓட்டுனர் காவக்குமரனுக்குச் சம்மன் அனுப்பினர்.



இந்தநிலையில் இன்று கோவை பி.ஆர்.எஸ் காவலர் மைதான வளாகத்தில் விசாரணைக்காகக் காவக்குமரன் நேரில் ஆஜரானார்.

மேலும் இது தொடர்பாகத் தொடர்ந்து காவல்துறையினர் காவக்குமரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...