மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
கோவை: ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சம்மனை ரத்து செய்யக் கோரி ஈஷா மையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை எதிர்க்கும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சம்மனை ரத்து செய்யக் கோரி ஈஷா மையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை எதிர்க்கும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.