ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு..!

மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சம்மனை ரத்து செய்யக் கோரி ஈஷா மையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை எதிர்க்கும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...