திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. மாலை 3 மணி அளவில் இந்த அலுவலக திறப்பு விழா நடைபெறுகிறது.
இதனையடுத்து, இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்பட அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், இந்த விழாவுக்காக திருப்பூர் பல்லடம் ரோட்டில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான தட்டி போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

முன்னதாக திருப்பூர் லட்சுமி கல்யாண மண்டபத்தில் அந்தக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெறுகிறது.
திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. மாலை 3 மணி அளவில் இந்த அலுவலக திறப்பு விழா நடைபெறுகிறது.
இதனையடுத்து, இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்பட அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், இந்த விழாவுக்காக திருப்பூர் பல்லடம் ரோட்டில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான தட்டி போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
முன்னதாக திருப்பூர் லட்சுமி கல்யாண மண்டபத்தில் அந்தக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெறுகிறது.