கோவையில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு; பருவ மழையால் வைரல் காய்ச்சல் அதிகரிப்பு

கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது., அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



கோவை: கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், பருவமழை காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு, 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்டோர் வைரல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் வருவதை எளிமையாக தடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். வீட்டை சுற்றியுள்ள பழைய பொருட்கள், சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் கொட்டாசிகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாத்துக் கொண்டால், டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...