வால்பாறையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம்..!

ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


கோவை: வால்பாறையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் போக்குவரத்து துறை சம்பந்தமாக சிஐடியு கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் போக்குவரத்து கழக அலுவலகத்தின் முன்பு சிஐடியு கட்சி சார்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



போக்குவரத்து கழகத்தில் பற்றாக்குறையே ஈடுகட்ட வரவுக்குள் செலவு வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணம் பலன் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு அமுல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்சி தலைவர் பரமசிவம் தலைமையில் போக்குவரத்துத் துறையினர் வால்பாறை போக்குவரத்து பணிமனை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...