ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கோவை: வால்பாறையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போக்குவரத்து துறை சம்பந்தமாக சிஐடியு கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் போக்குவரத்து கழக அலுவலகத்தின் முன்பு சிஐடியு கட்சி சார்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து கழகத்தில் பற்றாக்குறையே ஈடுகட்ட வரவுக்குள் செலவு வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணம் பலன் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு அமுல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்சி தலைவர் பரமசிவம் தலைமையில் போக்குவரத்துத் துறையினர் வால்பாறை போக்குவரத்து பணிமனை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போக்குவரத்து துறை சம்பந்தமாக சிஐடியு கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் போக்குவரத்து கழக அலுவலகத்தின் முன்பு சிஐடியு கட்சி சார்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து கழகத்தில் பற்றாக்குறையே ஈடுகட்ட வரவுக்குள் செலவு வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணம் பலன் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு அமுல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்சி தலைவர் பரமசிவம் தலைமையில் போக்குவரத்துத் துறையினர் வால்பாறை போக்குவரத்து பணிமனை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.