கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 150-கிராம் கஞ்சா 45-போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரிய கடைவீதி ஐயாசாமி வீதி அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் உள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தனர்.
வெள்ளளூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் வயது 33, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா 45 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரிய கடைவீதி ஐயாசாமி வீதி அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் உள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தனர்.
வெள்ளளூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் வயது 33, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா 45 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.