உள்ளாட்சி தேர்தல்: திருப்பூரில் விஜய் ரசிகர் இயக்கத்தினர் விருப்ப மனு..!

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி தேர்தல் களப்பணி ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்கள் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.



திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி தேர்தல் களப்பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலின் போது பொதுமக்களை அணுக வேண்டிய விதம் மற்றும் வார்டு வாரியாக நிர்வாகிகள் களப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைநடைபெற்றது.



இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர்.

சமீபத்தில், தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் 115 இடங்களில் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...