கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான தனியார் பள்ளி முதல்வரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு..!!

பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதான தனியார் பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதான தனியார் பள்ளி முதல்வரின் ஜாமின் மனு மீதான விசாரணை, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கோவையில் 17 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடந்த, 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.

மாணவி பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனிடம், 46 புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமலிருந்ததால் 'போக்சோ' வில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணை வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...