பொள்ளாச்சியில் பணிக்கு சென்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு.!!

போலீஸ் ஏட்டு வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே, பணிக்குச்செல்லும் போது, போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவு பாலாஜி நகரைச்சேர்ந்த ஜவஹர்லால் நேரு 52, பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று காலை பணிக்குச்செல்ல, வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.

இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சி போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...