தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை தர உள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் பேசுகையில்;- பொதுமக்களின் எண்ணங்களில் தமிழக முதலமைச்சர் கோவை வருகை தந்தார். மிகச்சிறப்பாக நடந்தது எனப் பெருமைப்படும் அளவில் இருக்கவேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.
5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட வேண்டும். காலை10-30 மணிக்கு முதல்வர் வருகைதர உள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வரவேற்பு அளிக்க வேண்டும். வ உ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் முதலமைச்சர் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
பொதுமக்கள் மனமகிழ்ச்சியோடு சென்று நலத்திட்ட உதவிகள் பெற்றேன். என்று இருக்க வேண்டும். கடந்த காலங்களில் விடுபட்ட பணிகள் என்பதை விட, அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாமல் இருந்தனர். இப்போது, தமிழக முதலமைச்சர் கோவை வளர்ச்சி பணிகளுக்கு புதிய திட்டங்களைத் துவக்கி வைக்கவும் உள்ளார் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் பேசுகையில்;- பொதுமக்களின் எண்ணங்களில் தமிழக முதலமைச்சர் கோவை வருகை தந்தார். மிகச்சிறப்பாக நடந்தது எனப் பெருமைப்படும் அளவில் இருக்கவேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.
5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட வேண்டும். காலை10-30 மணிக்கு முதல்வர் வருகைதர உள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வரவேற்பு அளிக்க வேண்டும். வ உ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் முதலமைச்சர் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
பொதுமக்கள் மனமகிழ்ச்சியோடு சென்று நலத்திட்ட உதவிகள் பெற்றேன். என்று இருக்க வேண்டும். கடந்த காலங்களில் விடுபட்ட பணிகள் என்பதை விட, அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாமல் இருந்தனர். இப்போது, தமிழக முதலமைச்சர் கோவை வளர்ச்சி பணிகளுக்கு புதிய திட்டங்களைத் துவக்கி வைக்கவும் உள்ளார் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.