கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மதிமுக சார்பில் 127 விருப்ப மனு..!

கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மதிமுக சார்பில் 127 விருப்ப மனு அளித்தனர்.

கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.

தலைமைக்கழக சார்பில் அவைத்தலைவர் திருப்பூர் சு துரைசாமி, தேர்தல் பணிசெயலாளர் ஆவடி அந்திரிதாஸ், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் ஆகியோர்களிடம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 127 விருப்ப மனு அளித்தனர்.



இந்த நிகழ்வில் மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதி செயலாளர்கள் SP வெள்ளிங்கிரி, க.தங்கவேல், பொ சு முருகேசன், எல் லூயிஸ், கோட்டை ஹக்கீம், மு இராமனாதன், அப்துல் பாரி, வெ. சு சம்பத், குனிசை சண்முகம், மாலிக் பாந், தீர்மானக்குழு உறுப்பினர் மு கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பேங் குமாரசாமி, பெ முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு, மாரகெட் செல்வம், அணி அமைப்பாளர்கள் GP அருள், அன்னபூரணி பாலு, மு பாபுமுருகன், த சிவசங்கர், CV தங்கவேலு, தொழிற்சங்க கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...