கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மதிமுக சார்பில் 127 விருப்ப மனு அளித்தனர்.
கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.
தலைமைக்கழக சார்பில் அவைத்தலைவர் திருப்பூர் சு துரைசாமி, தேர்தல் பணிசெயலாளர் ஆவடி அந்திரிதாஸ், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் ஆகியோர்களிடம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 127 விருப்ப மனு அளித்தனர்.

இந்த நிகழ்வில் மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதி செயலாளர்கள் SP வெள்ளிங்கிரி, க.தங்கவேல், பொ சு முருகேசன், எல் லூயிஸ், கோட்டை ஹக்கீம், மு இராமனாதன், அப்துல் பாரி, வெ. சு சம்பத், குனிசை சண்முகம், மாலிக் பாந், தீர்மானக்குழு உறுப்பினர் மு கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பேங் குமாரசாமி, பெ முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு, மாரகெட் செல்வம், அணி அமைப்பாளர்கள் GP அருள், அன்னபூரணி பாலு, மு பாபுமுருகன், த சிவசங்கர், CV தங்கவேலு, தொழிற்சங்க கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவையில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 வட்டங்களுக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.
தலைமைக்கழக சார்பில் அவைத்தலைவர் திருப்பூர் சு துரைசாமி, தேர்தல் பணிசெயலாளர் ஆவடி அந்திரிதாஸ், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் ஆகியோர்களிடம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 127 விருப்ப மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மாநில தேர்தல் பணி துணை செயலாளர் அ சேதுபதி, மாவட்ட துணை செயலாளர்கள் கணபதி செல்வராசு, ஆர் சற்குணம், பகுதி செயலாளர்கள் SP வெள்ளிங்கிரி, க.தங்கவேல், பொ சு முருகேசன், எல் லூயிஸ், கோட்டை ஹக்கீம், மு இராமனாதன், அப்துல் பாரி, வெ. சு சம்பத், குனிசை சண்முகம், மாலிக் பாந், தீர்மானக்குழு உறுப்பினர் மு கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் பேங் குமாரசாமி, பெ முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு, மாரகெட் செல்வம், அணி அமைப்பாளர்கள் GP அருள், அன்னபூரணி பாலு, மு பாபுமுருகன், த சிவசங்கர், CV தங்கவேலு, தொழிற்சங்க கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.