கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது..!

கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது.

கோவை நகரின் முக்கியமான சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டினாலும், வாகன பெருக்கத்துக்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. நகரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும் பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால், அனைத்து பிரதான சாலைகளிலும் பாலங்கள் கட்டினாலும், சென்னையை போல் நம்மூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

முதல்கட்டமாக, நகரை சுற்றிலும், 144 கி.மீ., தூரத்துக்கு திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது. தற்போது, காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...